February 4, 2012

விநாயகர் துதி

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும்--உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் 
காதலால் கூப்புவர் தங் கை.. 



    

No comments: